விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சனையும் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சனையும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

1. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற 

2. வில்வம் - இன்பம் அடைய 

3. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய 

4. மாவிலை - அறம், நீதி காக்க 

5. துளசி - கூர்மையான அறிவினை பெற 

6. மாதுளை - பெரும் புகழ் அடைய 

7. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

8. நாயுருவி - வசீகரம் உண்டாக 

9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக 

10. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட 

11. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற 

12. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற 

13. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக 

14. இலந்தை - கல்வி ஞானம் பெற 

15. ஊமத்தை - பெருந்தன்மை உயர 

16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற

17. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க 

18. எருக்கு - வம்ச விருத்தி அடைய 

19. மருதம் - குழந்தை பேறு அடைய 

20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட 

21. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய 

விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள், தோஷங்கள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top