தீபாராதனைகளும், அதன் பொருளும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாராதனைகளும், அதன் பொருளும் பற்றிய பதிவுகள் :

கோவில்களில் தீபாராதனை நடைபெறும் போது, அர்ச்சகர் பல்வேறு வகையான தீபங்களை காண்பித்து கடைசியில் கும்ப தீபத்தை காண்பிப்பார். இவ்வாறு தீபங்கள் காட்டுவதன் பொருள் என்ன என்று பார்ப்போம்-

நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரங்கள் இறைவனை வழிபடுவதாக பொருள்.

ஒன்பது தீபங்கள் - நவசக்திகளை குறிக்கும்

ஏழு தீபங்கள் - சப்த கன்னிமார்களை குறிக்கும்

பஞ்ச தீபங்கள் - பஞ்ச பூதங்களைக் குறிக்கும்

மூன்று தீபங்கள் - மும்மூர்த்திகளை குறிக்கும்

ஒற்றை தீபம் - சரஸ்வதியை குறிக்கும்

கும்ப தீபம் - சதாசிவ தத்துவத்தைக் குறிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top