தானங்களும் அவற்றின் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

1. அன்னதானம் :

வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.

2. பூமிதானம் :

பிரம்ம லோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.

3. கோதானம் : 

ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.

4. வஸ்திரதானம் :

ஆயுளை விருத்தி செய்யும்.

5. தீப தானம் :

கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.

6. தேன் தானம் :

புத்திர பாக்கியம் உண்டாக்கும்.

7. அரிசி தானம் : 

பாவங்களைப் போக்கும்.

8. தயிர் தானம் :

இந்திரிய விருத்தி உண்டாக்கும்.

9. நெய் தானம் :

நோய்களை நிவர்த்தி செய்யும்.

10. நெல்லிக்கனி தானம் :

ஞானம் உண்டாக்கும்.

11. பால் தானம் :

துக்கம் நீக்கும். 

12. தேங்காய் தானம் :

பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

13. தங்க தானம் :

குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.

14. வெள்ளி தானம் :

மனக்கவலை நீக்கும்.

15. பழங்கள் தானம் :

புத்தியும் சித்தியும் தரும்.

16. கன்னிகா தானம் :

21 தலைமுறை பாவங்கள் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top