சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும் பற்றிய பதிவுகள் :

முதற்கடவுள்களில் ஒருவரான சிவனின் வடிவத்தில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு ஆகும். பொதுவாக கடவுள் வழிபாட்டின்போது மலர்கள் இன்றியாமையாததாக உள்ளது. சிவன் வழிபாட்டில் எந்த மாதங்களில் எந்த மலர்களால் பூஜை செய்யலாம் என்று பார்ப்போம்.

சித்திரை - பலாசம்

வைகாசி - புன்னை

ஆனி - வெள்ளெருக்கு

ஆடி - அரளி

ஆவணி - செண்பகம் 

புரட்டாசி - கொன்றை 

ஐப்பசி - தும்பை

கார்த்திகை - கத்திரி

மார்கழி - பட்டி 

தை - தாமரை

மாசி - நீலோத்பலம் 

பங்குனி - மல்லிகை

அதேபோல் ஒவ்வொரு மாத பவுர்ணமிகளில் பின்வரும் பூக்களை கொண்டு வழிபாடு செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை - மரிக்கொழுந்து 

வைகாசி - சந்தனம் 

ஆனி - முக்கனிகள் 

ஆடி - பால் 

ஆவணி - நாட்டுச்சர்க்கரை 

புரட்டாசி - அப்பம் 

ஐப்பசி - அன்னம் 

கார்த்திகை - தீபவரிசை 

மார்கழி - நெய் 

தை - கருப்பஞ்சாறு 

மாசி - நெய்யில் நனைந்த கம்பளம் 

பங்குனி - கெட்டித்தயிர்

இதை செய்து சிவ பெருமானை வழிபட்டால் எல்லா செல்வ வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top