மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து, மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம் பற்றிய பதிவுகள்:


வாராஹி மந்திரம் :

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || 

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி 
வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி || 

அந்தே அந்தினி நமஹ| 
ருந்தே ருந்தினி நமஹ| 
ஜம்பே ஜம்பினி நமஹ| 
மோஹே மோஹினி நமஹ| 
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| 
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் 
சர்வேஷாம் சர்வ வாக்சித்த 
சக்ஷூர்  முககதி ஜிஹ்வா 
ஸ்தம்பனம் குரு குரு 
சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் 
ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் || 

தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வராஹி அம்மனை நினைத்து மனமுருகி இந்த மந்திரத்தை ஓதி வந்தால் நினைத்தது நடக்கும் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கி மன அமைதியுடன் வாழலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top